வெள்ளி, 29 நவம்பர், 2013

பாதரச சிகிச்சை(mercury tharapy)


எந்த மருந்தினாலும் குணமாகாத நோய்களை குணமாக்க ஓரு 
சூட்சம முறை உண்டு.அது என்னவென்றால் சிறிதளவு பாதஇரசத்தை நோயாளியின் இடது உள்ளங்கையில் விட்டுஅதனுடன் கொஞ்சம் 
பாகை இலைச்சாறும்,முள்ளங்கி இலையின் சாற்றையும் கலந்து
வைத்தியர் தனது வலது கையின் பெருவிரலால் தேய்க்க அந்த இரசம் நோயாளியின் உள்ளங்கையில் இறங்கிவிடும். கொஞ்சம்கூட வெளியில் தங்காது, அப்பாதரசம் உள்ளுக்கிறங்கியதும் சரீரத்திலிருக்கும் நோய் 
உடனே நீங்கும்.மேலும் அந்த இரசம் சரீரத்தினுள்ளிருக்காது,
 
அதை உடனே வெளியிலகற்றி விடவேண்டும்.அதற்கு இரத்தை
உள்ளே இரக்கிய நோயாளியின் இரண்டு கால்களின் பெருவிரல்களில் எருமைச்சாணியை அப்பிவைத்து காலைத்தொங்க செய்து உயரத்தில் உட்காரவைக்க தேகத்திலோடிய இரசமெல்லாம் அந்த சாணியில்
 வந்து இறங்கிவிடும். அன்றுமுதல் நோயும் நீங்கிவிடும்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சாராயபாட்டில் வெடிக்கும் ஜாலம்


 

சாராயம் உள்ள ஒரு பாட்டிலில் கொஞ்சம் கடுகை 
அச்சாரயத்தில்போட்டு மூடிவைக்கசற்று நேரத்தில் 
அப்பாட்டில் சுக்கல் சுக்கலாய் வெடித்துவிடும்.
 

 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 10 நவம்பர், 2013

சகல விஷகடிகளுக்கு மந்திரம்


ஓம் ரீங் நசிநசி மசிமசி சகலவிசங்களும் இறங்கு இறங்கு 

மாறு மாறு படுபடு சுவாகா.
இம்மந்திரத்தை உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் அமர்ந்து
1008 உரு செபிக்க சித்தியாகும்.




சித்தியான பின்னர் மூன்று புல்குச்சியினால்
சகலகடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இதனால்
பூச்சிகடி,வண்டுகடி,பூராங்கடி,பாம்புகடி,நாய்கடி,பூனைகடி,எலிகடி
முதலானவைகளின் விஷம் இறங்கும்.இம்மந்திரத்தினால் மிளகும்
மந்திரித்து கொடுக்கவும்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 5 நவம்பர், 2013

பாலை நீராக்கும் ஜாலம்

தாமரைமணியை(விதை) இடித்துப்பொடியாக்கி பாலில்போட 
 நீராகிவிடும். அதிகமாகப்போட்டால் வெருந்தண்ணீராகிவிடும்.

 பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புக்குரிய அனைவருக்கும் அன்பனின் தீபாவளி நல்வாழ்த்துக்களை
மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
சு.கலைச்செல்வன்